மனைவியை பார்க்க முடியாத விரக்தியில் முதியவர் தனக்குத்தானே தீ வைத்தார்!
ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்ற குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த செல்லத்துரை அண்டனி (60 ) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் அளவெட்டியில் வசித்து வரும் குறித்த குடும்பத்தலைவர் கிளிநொச்சி நகரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு அண்மையில் சென்றுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண … Continue reading மனைவியை பார்க்க முடியாத விரக்தியில் முதியவர் தனக்குத்தானே தீ வைத்தார்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed